ஆடைகளை வழங்க தயார் – தேசிய ஆடைத் திணைக்களம்!
Wednesday, March 21st, 2018
எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்குத் தேவையான ஆடைகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தேசிய ஆடைக்கைத்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆடைகளைத் தெரிவு செய்வதில் மாகாண மட்டத்தில் புதிய ரக ஆடைகளை தயாரித்து விநியோகிப்பதற்கு தேசிய ஆடை கைத்தொழில் திணைக்களம்நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Related posts:
பருவமழை உரியகாலத்திற்கு முன் ஆரம்பிக்கலாம- வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கை போக்குவரத்து சபையின் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை மாத்திரம் நியமிக்கும் வேலைத்திட்டம் தயார் -...
நியூசிலாந்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!
|
|
|


