தொடருந்து பயணக் கட்டணம் அதிகரிப்பு!
Sunday, March 18th, 2018
எதிர்வரும் மாதம் முதல் நூற்றுக்கு 15 சதவீதத்தால் தொடருந்து பயண கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கான வர்த்தமானி எதிர்வரும் மாதம் வெளியிடப்படும் என அதன் பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
மேலும் 2008ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் தொடருந்து பயண கட்டணம் அதிகரிக்கப்படாத நிலையில் பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளமையினாலேயே தொடருந்து கட்டணம்அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ரயில் நிலையங்களில் Wi-Fi வலயங்களை நிறுவ தீர்மானம்!
அத்தியாவசியப் பொருட்களை குறைந்த நிறையில் உற்பத்தி செய்து ஏமாற்றும் மோசடி- பொருட்களை வாங்கும் போது அ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரை - வரலாற்றில் முதன்முறையாக ஏராளமான மாணவர்களுக்கு கிடைத்த வாய...
|
|
|
கட்டுகஸ்தோட்டையில் கட்டடம் தாழிறக்கம்: குருநாகல் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு த...
இறுதி நாட்களிலேயே நாட்டை திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் - இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் ...
அரிசி விலை கூட எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியாது - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!


