இலங்கை – ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர உறவுகள்!
Wednesday, March 14th, 2018
இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர, காலச்சாரம் வர்த்தகம் மற்றும் முதலீடு இணைப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இடம்பெற்ற பொருளாதார மாநாட்டில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர் 1952ஆம் ஆண்டுகளிலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு காணப்பட்டுள்ளது. அந்தவகையில் 66 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது நமது உறவு தொடர ஆரம்பித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி? - தேசிய தேர்தல்கள் ஆணைக்...
புதிய அரசமைப்பு தற்போது சாத்தியமில்லை - 13 ஆவது திருத்தமும் இறுதித் தீர்வுமில்லை - ஜனாதிபதி ரணில் வ...
சந்தேகநபர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கியது அமைச்சரவை!
|
|
|


