கா.பொ.த சாதாரண தர செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்!
Tuesday, February 20th, 2018
இன்று(20) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் ஆரம்பாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று தொடக்கம் எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி வரை செயன்முறை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன்தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 174,507 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், பழைய பாடத்திட்டன் கீழ் 5093 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்கும் ரஷ்யா!
35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன பதவியேற்பு!
குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும...
|
|
|


