கா.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான கால எல்லை நிறைவு!
Monday, February 19th, 2018
பாடசாலைப் பரீட்சார்த்திகளின் க.பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்கும் பணி நாளையுடன்(20) நிறைவடையவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(23) வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்திய பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் பரிசு!
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு!
ஜனாதிபதி தேர்தல் - அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!
|
|
|


