நாடாளுமன்றம் 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு!
Monday, February 19th, 2018
தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஒன்றிணைந்த எதிரணி விவாதம் ஒன்றிற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்கள்; ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
பெண்களுக்கென தனியான பஸ் சேவை விரைவில் ஆரம்பம்!
ஆப்கானை புரட்டிப்போட்ட பூகம்பம்: நூற்றுக்கணக்கானோர் பலி - இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உடல்களை மீட்...
நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் இராணுவத்தினருக்கு ஆயுதங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் - நாடாளுமன்ற உ...
|
|
|


