அலோஷியஸ் , பலிசேன ஆகியோரது பிணை மனு நிராகரிப்பு!
Friday, February 16th, 2018
பேர்பச்சுவரல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோஷியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரது பிணை மனு இன்று(16) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்னவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மார்ச்சில் தேங்காய் விலை குறையும் - தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவிப்பு!
நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வசதிகளை வழங்க விஷேட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரமேஷ் பத்திரன ...
மாணவர் விசா கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியது அவுஸ்திரேலியா!
|
|
|


