சேதன பசளை விவசாய உற்பத்தி ஜேர்மனியில்!
Tuesday, February 13th, 2018
இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் சிலர் ஜேர்மனியில் ஆரம்பமாகவுள்ள சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் நோக்கம் நாட்டின் சேதன பசளை விவசாய உற்பத்திகளை ஜேர்மனியில் பிரபலப்படுத்துவதே என்று கண்காட்சியில் இவர்களை பங்குகொள்ள ஏற்பாடுசெய்துள்ளஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
Related posts:
துறைமுகத்தில் தீ எற்பட்டது தவறான செய்தி!
தேயிலை உற்பத்தியில் சென்ற வருடம் 5 வீத வளர்ச்சி!
வடக்கில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு - முன்னெச்சரிக்கை அவசியமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்...
|
|
|


