தேயிலை உற்பத்தியில் சென்ற வருடம் 5 வீத வளர்ச்சி!
Tuesday, February 6th, 2018
இலங்கைத் தேயிலைத் தொழில்துறைக்கு கடந்த வருடத்தில் ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொடதெரிவித்துள்ளார்.
தேயிலை உற்பத்தித் துறையில் கடந்த வருடம் 5 சதவீத வளர்ச்சியும், விற்பனையில் ஓரளவுக்கு முன்னேற்றமும் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் கூடிய கவனம் இத்துறையில் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட ஏற்பாடு!
நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவிப்பு ...
வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
|
|
|


