மாத்தறையில் பழக்கிராமங்கள் அமைக்கும் திட்டம்!
Tuesday, February 13th, 2018
இலங்கையின் பல பாகங்களிலும் 15 ஆயிரம் பழக்கிராமங்களை உருவாக்கும் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பிரதேசத்தில் 3 கிராமங்கள் இந்த திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கிராமங்களில் முதற்கட்டமாக சீதா, தோடை போன்ற தாவரங்கள் பயிரிடப்படவுள்ளன. கிராமமக்கள் மத்தியில் தாவரக் கன்றுகளை விநியோகிக்கும் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது!
'ஒமிக்ரொன்' வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் உள்ளது - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேர...
அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்த ஒரே தலைவர் ரணில் - அமைச்சர் சுசில்!
|
|
|


