இலங்கைத் தேயிலைக்கான சந்தை விலை அதிகரிப்பு!
Monday, February 12th, 2018
கடந்த ஜனவரி மாதம் இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச சந்தை விலை அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஜனவரி மாதம் இலங்கை தேயிலை கிலோ ஒன்று சராசரியாக 640 ரூபாய் 5 சதத்திற்கு விற்பனையாகி இருக்கிறது
இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 43 ரூபாய் 79 சதம் அதிகமாகும்.மூன்று வகையான தேயிலைகளின் விலையும் கடந்த மாதம் அதிகரித்து, சிறந்த வருவாய் ஈட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேயிலை முகவர்களின் அறிக்கைகளில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
சுன்னாகம் நீர் மாசு விவகாரம்: வடமாகாண சபை விவசாய அமைச்சரை நீதிமன்றில் ஆயர்!
அரசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கியுள்ளது இந்தியா – இந்திய ரிசேவ் வங்கி அனுமதி!
|
|
|


