ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 5 வட்டாரங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னணியில்!
Saturday, February 10th, 2018
இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புகள் நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் பிரகாரம் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் 8 வட்டாரங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அதிகப்படியான வாக்ககள் வித்தியாசத்தில் 5 வட்டாரங்களில் முன்னிலை வகிக்கின்றது.
Related posts:
வலி.வடக்கில் 20 ஏக்கர் காணி விடுவிப்பு!
கொரோனா தொற்றுக்கு தீர்வு காணவேண்டுமானால் மக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் - இரா...
இலங்கையில் மோசமான சூழல் இல்லை - சுற்றுலாப் பயணிகள் முதலில் விஜயம் செய்யும் நாடு இலங்கை - ஆசிய ஊடக மற...
|
|
|


