தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 2017 இல் 2683 பேர் நாய்க்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்றனர்!
Wednesday, February 7th, 2018
கடந்த வருடம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கட்டாக்காலி தெருநாய்கள் மற்றும் வளர்ப்புநாய் கடிக்கிலக்காகி சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 683 பேர் என வைத்தியசாலை பதிவேட்டின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவர்களில் 80 வீதமானோர் விலங்கு விசர் நாய்க்கடிக்கான தடுப்பூசிகள் ஏற்பட்டவர்கள் எனவும் மீதமானவர்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட நாய்களால் கடியுண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
பாரிஸ் உடன்பாட்டில் கைச்சாத்திடும் இலங்கை!
டிப்ளோமா ஆசிரியர் கடமையேற்பு கால எல்லை ஒக்.28வரை நீடிப்பு!
சங்கானையில் கேரளாக் கஞ்சாவுடன் இருவர் கைது !
|
|
|


