தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல் முடிவுகள் பற்றிய அறிவிப்பு!
Monday, February 5th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலின் முடிவுகள் பெப்ரவரி 10ஆம் திகதி இரவு 7 மணி முதல் வெளியிடப்படலாம் என தேர்தல் ஆணைக்குழுஅறிவித்துள்ளது.
இதனை மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்களிப்பு நிலையங்களை ஒளிப்பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியன முற்று முழுதாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இந்திய உதவியுடன் பலாலி விமானத்தளத்தை புனரமைக்க முடிவெடுக்கவில்லை: பிரதமர்!
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் உள்ளது - பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
சேதன பசளையை கொள்வனவு செய்ய விவசாயிகளுக்கு நிதியுதவி - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|
எந்தவொரு தடையுமின்றி பொதுச் சேவைகளை மேற்கொள்ளுங்கள் - அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி அ...
உள்நாட்டு உற்பத்திகள் சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் -...
அரசியல் கட்சிகள் பதிவு தொடர்பான பரிசீலனை அறிக்கை 18ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் க...


