உள்ளூராட்சி தேர்தல்: அரசியலுக்குள் நுழையும் 2200 பெண்கள்!
Tuesday, January 30th, 2018
நாடு பூராகவும்பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு பின்னர் பிரதேச அதிகாரத்திற்காக 2200 பெண்கள் அரசியலுக்குள் நுழையவுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்கதெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்இதுவரைநிர்வாகத்துறையின் அதிகபடியான பதவிகள் பெண்களின் கைவசமே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊரடங்கு உத்தரவு: மீறிய 29,159 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!
நாட்டில் பெரும்பான்மை மக்கள் கடந்த 12 மாதங்களில் எந்த வகையான மதுபானத்தினையும் பயன்படுத்தவில்லை - போத...
VAT வரி அதிகரிப்பு - ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன - பேக்கரி உ...
|
|
|


