வெங்காயப் பூவுக்கு கிராக்கி கிலோ 200 ரூபாவாக விற்பனை!
Friday, January 26th, 2018
யாழ்.குடாநாட்டில் வெங்காயப் பூவுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. கூடுதலாக வடமராட்சிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வெங்காயச் செய்கையின் போது அறுவடை செய்யப்படும் வெங்காயப் பூக்கள் அதிகளவில் பிரதான சந்தைகளுக்கு எடுத்து வரப்படுகின்றன.
குறிப்பாக திருநெல்வேலி, சுன்னாகம், மருதனார்மடம் ஆகிய சந்தைகளுக்கு இந்த வெங்காயப் பூக்கள் கட்டு கட்டாக வந்து சேர்கின்றன.
வெங்காய பூக்கள் கிலோ 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றன. வெங்காயப் பூக்கள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தும் விடுகின்
Related posts:
கொரோனாவை இனங்காணும் புதிய முறைமையை கண்டுபிடித்த இலங்கை பேராசிரியரின் ஆய்வுக் குழு!
மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல - உணவு முறையில் மாற்றம் அவசியம் என வேலணை பிரதேச செயலர் சிவ...
டியாகோ கார்சியா தீவிலிருந்த இலங்கை தமிழருக்கு இங்கிலாந்தில் தங்க 06 மாதங்கள் அனுமதி!
|
|
|
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை குறிப்பிட்ட பாடத்தை மாத்திரம் மையப்படுத்தியதாகவேயுள்ளது: கல்வி...
வடக்கின் அபிவிருத்திகளுக்கு சில இனவாத தமிழ் தலைவர்களே தடையாக உள்ளனர் - ஒத்துழைப்பு வழங்காது எல்லாவற...
பொதுமக்களின் அமைதியை உறுதிசெய்ய ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதா...


