கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!
Tuesday, January 23rd, 2018
2017 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய ஜி.சி.ஈ உயர்தர மாணவர்களுக்கான இரண்டாம் மொழி (சிங்களம், தமிழ்) டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மும்மொழி கற்கை நிலையத்தில் வார நாள்களில் வகுப்புக்கள் நடைபெறும். விண்ணப்பப் படிவத்தை இணையத்தில் பெற்று பூர்த்தி செய்து பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பணிப்பாளர், மும்மொழிக் கற்கை நிலையம் (யாழ்ப்பாணம் கலட்டி மெதடிஸ்த மிஷன் த.க பாடசாலை, இராமநாதன் வீதி, கலட்டி) அனுப்பி வைக்குமாறும் மேலதிக விவரங்களுக்கு 021 223 1344 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பூஸ்டர் தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் ஏற்படும் என வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது - உடலியல் நோ...
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற...
புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம் !
|
|
|
பொருளாதார அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் காரணிகளை கண்டறிந்து, முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா ...
பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் இலங்கை வர தற்காலிக தடை – நாளைமுதல் நடைமுறை என விமான சேவைகள் அதிகார...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்...


