தேர்தலில் அரச சொத்துக்களை பயன்படுத்தத் தடை!
Thursday, January 18th, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தல் அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமாறும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டம்!
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் எதிர்வரும் 29 முதல் மீள திறக்க அனுமதி!
சரியான நேரத்தில் G20 ஐ இந்தியா தலைமை ஏற்றுள்ளது - பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவிப்பு!
|
|
|


