காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் கைச்சாத்து
Thursday, January 18th, 2018
இலங்கை மற்றும் இந்தியா காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வதுடன் தொடர்புடைய ஒப்பந்தமொன்றில்கைச்சாத்திட்டுள்ளன.
இந்த அபிவிருத்திப் பணிகள் 45.27 மில்லியன் டொலர் செலவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.யு
Related posts:
யாழில் இரு பெண்கள் கைது!
கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா!
வடக்கிற்கு புதிய பொருளாதார திட்டம் - அபிவிருத்தியின் வேகம், மக்களின் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது –...
|
|
|


