தபால்மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம்!
Monday, January 15th, 2018
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து தபால்மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம், குருநாகல், மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான, எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகளும், மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கான தபால்மூல வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
Related posts:
புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி அடுத்த வாரம் - பைசர் முஸ்தபா!
20 ஆவது திருத்த விவகாரம்: அரசு மீதான மக்களின் நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் ரோஹித அப...
நாளை நண்பகலுக்கு முன் விண்ணப்பங்களை கையளிக்கவும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்ட...
|
|
|


