புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி அடுத்த வாரம் – பைசர் முஸ்தபா!
Thursday, October 26th, 2017
புதிய உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரத்தில் வெளியிடவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தள்ளார்
Related posts:
யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
பாடசாலை மாணவர்களும் பகுதிநேரமாக வேலை செய்யலாம் - புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராகிறது அரசாங்கம்...
ஏப்ரல் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா? - வெளியானது தொடர்பில் அறிவிப்பு!
|
|
|


