போக்குவரத்து விதி மீறல்களில் புதிய மாற்றம்!
Friday, January 12th, 2018
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத பத்திரத்தை வீடுகளுக்கு அனுப்பும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தூர பகுதிகளில் கடமை புரியும் போக்குவரத்து பிரிவின் காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்க யோசனை - அமைச்சர் தினேஷ் குணவர்தன தகவல்!
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் - நுளம்புகள் பெருகக்கூடிய 31,145 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார ...
|
|
|


