கிளிநொச்சிப் பகுதியில் கோர விபத்து நான்கு பேர் பலி!

Wednesday, January 10th, 2018

மாங்குளம் ௲ பழைய முருகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்பட 04 பேர் உயிரிழந்துள்ளதோடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பழைய முருகண்டிப் பகுதியில் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியில் அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கயஸ் வாகனம் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (7) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (8)

Related posts:


போக்குவரத்து அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு!
கொரோனா வைரஸின் புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எ...
கிராமியப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்குசந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும...