கிளிநொச்சிப் பகுதியில் கோர விபத்து நான்கு பேர் பலி!
Wednesday, January 10th, 2018
மாங்குளம் ௲ பழைய முருகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்பட 04 பேர் உயிரிழந்துள்ளதோடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பழைய முருகண்டிப் பகுதியில் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியில் அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கயஸ் வாகனம் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
உடன் அமுலுக்கு வரும் 12விடயங்கள் - அதிச்சியில் பலர்!
அவதானத்துடன் செயற்பட வேண்டும் - இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எ...
இனவாதப் பிரசார சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் - ஜனாத...
|
|
|


