தற்காலிக கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட தேர்தல் பிரசுரங்களை 31ம் திகதிக்கு முன் அகற்றுமாறு கோரிக்கை!
Saturday, January 6th, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தற்காலிக கட்சி அலுவலகங்கள், பதாதைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்டவை எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததுள்ளது
Related posts:
தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை!
சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயமானது - சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா!
|
|
|


