வேட்பாளர்களது விபரங்களைத் திரட்ட பணிப்பு!
Friday, January 5th, 2018
உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை சேகரிக்க இராணுவத்துக்கு பணிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல்மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார் .
அவர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அவசியப்படும் பட்சத்தில் அவர்களுடைய பின்புலங்களை அறிந்திருப்பது நல்லது என்றும் இது வேட்பாளர்களைக் கண்காணிப்பு செய்யும்நடவடிக்கையாக அமையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன
Related posts:
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
கொழும்பு மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக ஆரம்பியுங்கள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!
நாட்டில் பயங்கரவாத சக்திகள் காணப்படும்வரை பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாது - அமைச்சர் சரத்வீரசேகர ...
|
|
|


