தபால் மூல வாக்களிப்புத்திகதி அறிவிப்பு!

Friday, January 5th, 2018

இம்முறை நடைபெறும்  உள்@ராட்சி மன்றத்தேர்தலுக்கான தபால்; மூல வாக்களிப்புகள் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இம்முறை சுமார் 560000 தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட திகதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் அவ்வாணைக்குழு அறிவித்துள்ளது

Related posts:


2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்ப...
பொலிஸாரின் அனுமதியின்றி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
தொடரும் சீரற்ற காலநிலை - டெங்கு நோயின் தாக்கமும் அதிகரிப்பு - யாழ் மாவட்டத்தில் அதிகளவானோர் பாதிப்ப...