தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் – தேர்தல் ஆணைக்குழு!
Friday, January 5th, 2018
தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தள்ளது. இதுவரையில் நடைபெற்றுவரும் உள்@ராட்சி மன்றத்தேர்தலில் 134 குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு, கம்பஹா, கேகாலை மற்றும் களுத்துறைப் பகுதியில் அதிக முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது. மற்றும் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா 5 முறைகேடுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 3 முறைப்பாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் 44 தேர்தல் முறைகேடு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Related posts:
அறிக்கைகளை சமர்ப்பிக்காத கட்சிகளின் பதிவு இரத்து!
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 125 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!
எந்தவித பணியிலும் ஈடுபடாது வேதனம் பெற்ற 5 வைத்தியர்கள் -மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் சிறிபவானந்தர...
|
|
|


