யாசகம் செய்ய கொழும்பில் தடை விதிப்பு!
Thursday, December 21st, 2017
2018 ஜனவரி மாதம் முதல் கொழும்பு நகரில் யாசகம் செய்ய தடை விதிக்கப்படுவதாக நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள யாசகர்கள் அனைவரும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, மாற்று திட்டங்களுக்கு உள்ளீர்க்கப்படுவார்கள்.
வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாதவர்கள் நகர நன்கொடைகள் ஆணையாளரை சந்திக்கவும் கோரப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டும் திருத்தப்படும் ஹம்பாந்தோட்டை உடன்படிக்கை?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடி...
ஜூலை 15 முதல் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|


