பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து!
Saturday, December 16th, 2017
வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சிரேஷ்ட்டபொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சட்டங்களை விதித்து சிறைகளில் அடைப்பதன் மூலம் ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச...
குருந்தூர்மலை விவகாரத்தை பயன்படுத்தி இனவாதத்தை பரப்புவதற்கு தமிழ்க் கட்சிகள் முயற்சி - நாடாளுமன்ற உற...
நாடாளுமன்றத்தை எதிர்வரும் சித்திரை 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் கூட்டுவதற்குத் தீர்மானம் - பதில் ச...
|
|
|


