இலத்திரனியல் சிகரட்கள் பறிமுதல்!
Wednesday, December 13th, 2017
அனுமதியின்றி வைத்திருந்த இலத்திரனியல் சிகரட் தொகையுடன் சந்தேகநபரொருவர், கம்பஹா மாவட்டத்தின் கலால் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இணையத்தளம் மூலம் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் மூலம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – பேலியகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையத்திலே இந்த சுற்றிவளைப்பின் போது 8 லட்சம் பெறுமதியுடையஇலத்திரனியல் சிகரட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Related posts:
இலவச பாடநூல்கள் அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பம் - கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ்!
மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தம் இரத்து - 3 வருடத்திற்கு ஒருமுறை 25% ...
இன்றும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடை - அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள...
|
|
|


