334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு!
Tuesday, December 5th, 2017
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 334 பேர் கடந்த 9 மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 229 ஆண்களும், 105 பெண்களும் உள்ளடங்குவர். மேலும் 52 பேர் காணாமலும், 22 பேர் தற்கொலை செய்தும், 9 பேர் தாக்குதல்கள் காரணமாகவும், 247 பேர் சுகயீனமுற்றும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது இறப்பினை உறுதிப்படுத்தும் பிரிவின் மூலம் காப்புறுதியினை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு – ஜனாதிபதி!
ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார் - நாடாளுமன்ற உற...
வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றங்களை கொண்டுவருவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன - ஜனாதிப...
|
|
|


