சூழலின் தரம் குறித்து அவதானம் வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்!

Friday, December 1st, 2017

சூழலின் தரம் குறித்து இலங்கை அதிக அவதானம் செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது

முதலீடு மற்றும் பொருளாதார தொடர்புகள் குறித்த மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கு, சூழல் மீதான அவதானம் முக்கியமாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம், இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பாதீட்டை ஆய்வு செய்து வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டன் லாய் மார்க் தெரிவித்துள்ளார்

Related posts:


பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது பாப்பரசரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறாது - பிரதமர் ...
சுற்றறிக்கை காலாவதியான பின்னர் அரச பணியாளர்கள் 5 நாட்கள் கடமைக்கு அழைக்கப்படுவர் - பொது நிர்வாக அமைச...
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை - அமெரிக்கா இடையே ...