இலங்கையில் கையடக்கத் தொலைபேசி இணையத்தள பாவனை அதிகரிப்பு!
Tuesday, November 28th, 2017
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் 2 கோடி 80 இலட்சம் கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இது 13.8 சதவீத அதிகரிப்பாகும். இதே போன்று இணையத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 55 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது 26.5 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சூழ்நிலைகருதி மாவட்டங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் - பிரதி...
மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் ஒரே அரச கொள்கையில் செயற்பட வேண்டும் – துறைசார் அதிகாரிகளிடம் ஜனாதிப...
தேர்தலை நடத்துவதில் தவறில்லை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!
|
|
|


