வரும் ஜனவரியில்93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல்!
Saturday, November 25th, 2017
நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில், 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இந்த தடை உத்தரவால் பாதிக்கப்படாத 93 உள்ளாட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த மாதம் 27ஆம் திகதி முதல் 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
350 மில்லியன் டொலர்களை வழங்குகிறது துருக்கி!
கட்டாக் காலிகளால் அழிவடையும் நெற்பயிர்கள்!
ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ்.மாவட்ட தனியார் வகுப்புகளுக்கு விடுமுறை - அரச அதிபர் அதிரடி அறிவிப்பு!
|
|
|
தமிழ் மக்களின் சார்பில் தென்னிலங்கை அரசுடன் பேரம் பேசும் சகத்தியாக திகழ்வதற்கு தீவக மக்கள் ஒருமித்த ...
யாழ்ப்பாண பல்கலையில் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி இல்லை : நிலமைகளைப் பொறுத்து பரிசீலிக்கப்படும் என ...
3 ஆவது யூனிட் செயலிழப்பு : மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்ச...


