402 உறுப்பினர்களை தெரிவு செய்ய 4,68,476 பேர் வாக்களிப்பு – யாழ். தேர்தல். மாவட்டத்தில் !
Wednesday, November 15th, 2017
யாழ். மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள 243 வட்டாரங்களுக்கு 402 சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய 4,68,476 பேர் வாக்களிக்கவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதாவது 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு சபை உறுப்பினர்கள் வட்டாரரீதியாக 243 பேரும் விகிதாசார முறைப்படி 159 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
Related posts:
அமைச்சுகள், அரச நிறுவன சட்டக் கட்டமைப்பில் மாற்றம் – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாக வெளியான...
எரிவாயு தட்டுப்பாடு இரண்டு வாரங்களின் பின்னர் நீங்கும்!
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற...
|
|
|


