உண்மைக் கதை சொல்கிறேன் 3 இலட்சம் டொலர் தாருங்கள்- கெயில்!
Monday, November 13th, 2017
தன்னிடம் அதி சுவாரஷ்யம் மிக்க கதை ஒன்று உள்ளதாகவும் இதற்கு 3 இலட்சம் டொலர்கள் வழங்கினால் அதனைக் கூறுவதாகவும் க்றிஸ் கெயில் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட சர்ச்சை ஒன்று தொடர்பான வழக்கு குறித்த கதை ஒன்றையே அவர் இவ்வாறு கூறவுள்ளார்.தமக்கு 3 லட்சம் டொலர்களை வழங்கும் ஊடகத்துக்கு 60 நிமிட செவ்வியை வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கதை ஒரு திரைப்படம் போல அமையும் என்றும் க்றிஸ் கெயில் உறுதியளித்துள்ளார்.
https://twitter.com/henrygayle
Related posts:
கிரிக்கெட் வீரர் சாரதி ரமித் ரம்புக்வெல்லவின் அனுமதி பத்திரம் இரத்து!
இலங்கை அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி!
கிரிக்கட் நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தது சர்வதேச கிரிக்கட் பேரவை!
|
|
|


