பெற்றோல் தொடர்பில் உடனே அழையுங்கள்!
Monday, November 13th, 2017
நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ள எரிபொருள் இதுவரை கிடைக்கவில்லை என்றால் அது தொடர்பில் அறிவிக்க சிறப்பு தொலைப்பேசி இலக்கமொன்றை இலங்கை கனிய வள சேமிப்பு நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
குறித்த தகவலை 011-5455130 என்ற இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு அவர்கள் அறிவித்துள்ளனர்.
எரிபொருள் தேவைப்படுமாயின் குறித்த இலக்கத்துக்கு அறிவிக்குமாறு இந்த தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நெதர்லாந்துகும் இலங்கைக்கும் இடையில் புரிதுணர்வு ஒப்பந்தம்
அரிசி இறக்குமதியால் அரிசியின் விற்பனை விலையில் வீழ்ச்சி - தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவ...
கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இம்மாத இறுதியில் புதிதாக கிராம சேவகர்கள் நியமிக்கப்படுவர் - பிரதமர் தி...
|
|
|


