எள்ளு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!
Monday, November 13th, 2017
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு எள்ளு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தம்புள்ளை, கலேவெல, லக்கல பிரதேசங்கள் எள்ளு பயிரிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கென எதிர்வரும் பெரும் போகத்தில் ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் எள்ளு பயிரிடப்படவுள்ளது.
Related posts:
தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்றமாணவர்களுக்கு கௌரவிப்பு!
சீன இராணுவத்தின் சீருடை விவகாரம் - சீன தூதரகத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தை!
மக்களின் நலிவடைந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வரவு செலவுத் திட்டத்தை அரசா...
|
|
|


