டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
Saturday, November 11th, 2017
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் அறிவித்தலுகமைய ஆரம்பமானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு கூற வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்றும் இன்றும் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது
Related posts:
எந்தவொரு மாணவருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி அமைச்சு!
மே 11 இல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு!
மீண்டும் நடைமுறைக்கு வரும் இலவச விசா - இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்!
|
|
|


