யாழில் பலருக்கு முன்மாதிரியாக செயற்பட்ட இராணுவம்!
Thursday, November 9th, 2017
குருநகர்ப் பகுதியில் இராணுவத்தினரால் கடற்கரைப் பகுதியின் மூன்று கிலோமீற்றர் வரையிலான பகுதி சுத்தமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தின் 512 ஆவது காலாற்படை பிரிவினரால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை, இராணுவத்தினரின் குறித்த செயற்பாட்டை இளைஞர், யுவதிகள் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
காங்கேசன்துறை பிராந்தியத்திற்கு புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்!
நாடு வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது – புதிய செலவுத் திட்டம் கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதாகவே ...
மூன்று முன்னாள் தளபதிகளுக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவி - நாடாளுமன்ற உயர் பதவிகள் குழு அங்கீகாரம்!
|
|
|


