அரிசி, பருப்பு விலைகள் குறைப்பு!
Thursday, November 2nd, 2017
சதொசவில், பொன்னி சம்பா அரிசி மற்றும் பருப்பு ஆகியனவற்றின் விலைகள் முதலாம் திகதி நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்..
“அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசி 80 ரூபாவிலிருந்து 78 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 152 ரூபாவிலிருந்து 148 ரூபாவுக்கும் குறைக்கப்படும்” என்றும் அவர் அறிவித்தார்.
Related posts:
21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்போது பட்டதாரி பயிலுனர்கள் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் - பொது நிர்...
பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படாது - பாதுகா...
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கு தயாராகும் இந்தியா!
|
|
|


