நிறைவேற்று அதிகாரத்தை நீக்க சு.க ஒரு போதும் இடமளிக்காது

Wednesday, November 1st, 2017

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் இடமளிக்காது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பௌத்த சமயத்துக்கான முன்னுரிமைக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது. ஆகையால் மகாநாயக்கர்களே அஞ்சாதீர்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அன்று கொண்டிருந்த நிலைப்பாடேயாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts:


நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவே மகிந்தவை பிரதமராக நியமித்தேன்  -  ஜ...
கலைப்பிரிவு மாணவர்களுக்கு விசேட கற்கைத் திட்டம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு தெரிவிப்பு!
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம் - மீன்பிடி தடையும் விரைவில் நீக்கம்...