நிறைவேற்று அதிகாரத்தை நீக்க சு.க ஒரு போதும் இடமளிக்காது
Wednesday, November 1st, 2017
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் இடமளிக்காது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பௌத்த சமயத்துக்கான முன்னுரிமைக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது. ஆகையால் மகாநாயக்கர்களே அஞ்சாதீர்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அன்று கொண்டிருந்த நிலைப்பாடேயாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
போராட்டங்கள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை !
எரிபொருள் தாங்கியை தீவைக்க முற்பட்டமையே துப்பாக்கி சூட்டுக்கு காரணம் - பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரம...
வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - தேர்தல்கள் ஆணைக்குழு - செலவு அறிக்கைய...
|
|
|


