ஜனவரி மாதம் 27ஆம் திகதி உள்ளுராட்சி மன்ற தேர்தல்!
Wednesday, October 25th, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டதாக கலந்துரையாடலில் பங்கேற்ற அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
பங்களாதேஷ் தொழிற்சலையில் பாரிய தீ - பலர் உடல்கருகிப் பலி!
ஜுலை மாதம் இலட்சத்து 23 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அமைச்சர் ஹரிண் பெர்னான்டோ த...
வருடாந்தம் 800 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளில் சேர்கின்றது - சுற்றாடல் துறைசார் நாடாளுமன்ற ம...
|
|
|


