முல்லைத்தீவில் இராணுவ வீரர் பலி!
Monday, October 23rd, 2017
முல்லைத்தீவில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் ட்ரெக்டர் வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி எம்பிலிபிடியவைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முல்லியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
Related posts:
சுகாதார நலன் பேணாது உணவு வகைகளை விற்பனை செய்தவருக்கு அபராதம் விதிப்பு!
ஆலோசனைப்படி பசளையிட்டால் தென்னை உற்பத்திகளை அதிகளவில் பெறலாம்!
நாளை தீபத் திருநாள் – யாழ்ப்பாணத்தில் சிட்டி வியாபாரம் மும்முரம்!
|
|
|


