அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை.
Thursday, October 19th, 2017
விலை அதிகரித்துள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் வாழ்க்கைச் செலவு குழு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
அரிசிஇ மீன் வகை கருவாடு பெரிய வெங்காயம் என்பவற்றை இறக்குமதி செய்து கூட்டுறவுச் சங்கம் மற்றும் சதொச ஊடாக பகிர்ந்தளிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
Related posts:
வீட்டுத் திட்டம் குறித்து - ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்!
இலங்கையில் அதிகரித்த நைஜீரிய சைபர் குற்றவாளிகள் - நாடு கடத்தவும் அரசாங்கத்திடம் கணினி குற்றப் புலனாய...
அவதானமாக செயற்படுங்கள் - பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
|
|
|


