பிரெஞ்சுப் கூட்டுத் தளபதி – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
Wednesday, October 11th, 2017
இந்து சமுத்திர பிராந்திய பணிகளில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி ரியர் அட்மிரல் டிடியர் பியடென் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று (10) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
Related posts:
இலங்கையில் கடந்த வருடம் 51 பேருக்கு மரண தண்டனை!
மருந்துப் பொருட்களின் இறக்குமதி தொடர்பில் இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் - சுகாதார அமைச்சர் கெகலிய ...
ஜனாதிபதி ரணில் அழைப்பு - இலங்கை வருகின்றார் எலன் மாக்ஸ் - கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ட...
|
|
|


