போதானாசிரியர் வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!
Saturday, February 18th, 2017
தொழில்பயிற்சி அதிகார சபையின் வடக்கு மாகாணங்களில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் காய்ச்சி ஒட்டுபவர், வெதுப்பக உற்பத்தியாளர், சமையலாளர், முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி, கட்டட நிர்மாண உதவியாளர், மின் மோட்டர் மீள முறுக்குனர், நீர் குழாய்ப் பொருத்துநர் ஆகிய கற்கைநெறிகளைக் கற்பிக்கும் போதனாசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
ஆர்வமுடையவர்கள் தங்கள் சுயவிவரக்கோவை மற்றும் சான்றிதழ்களின் பிரதிகளை இணைத்து உதவிப் பணிப்பாளர், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை 1ஆம் மாடி வீரசிங்க மண்டபம், இல.12 கே.கே.எஸ். வீதி என்னும் முகவரிக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts:
இறுக்கமான பயணக் கட்டுப்பாடு - யாழ்ப்பாணத்தில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் : இருவர் படுகாயம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் உறுதியாக உள்ள...
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
|
|
|


