வித்தியானந்தா கல்லூரிக்கு மகுடம்!
Saturday, September 23rd, 2017
பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியில் பிரபல்யமிக்க ரி.பி ஐயா குத்துச்சண்டை வெற்றிக்கிண்ணத்தை முல்லைத்தீவு வித்தியானந்த தேசிய பாடசாலை அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை குக்துச்சண்டை சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டி முல்லைத்தீவு வித்தியானந்த தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு வித்தியானந்த தேசிய பாடசாலை அணி வீரர்கள் இந்தப் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களைப் பெறறு இந்த வெற்றியைப் பெற்றனர்.
13-14 15-16 17-18 என்ற வயது பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 44 அணிகளில் சுமார் 200 வீரர்கள் கலந்துகொண்டனர்.
Related posts:
வடக்கின் போர்: முதல் நாள் ஆட்டத்தில் பந்துவிச்சாளர்கள் ஆதிக்கம்!
அரவிந்தவுக்கு அழைப்பு!
நோர்வே தொடர்ந்தும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் முன்னிலை!
|
|
|


