பேச்சுவார்த்தை தோல்வி – பணிப்புறக்கணிப்பை தொடர தீர்மானம்!
Friday, September 15th, 2017
மின்சார ஊழியர் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
உரிய நேரத்தில் ஒட்சிசனை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்த இலங்கை!
செலவுகளைக் குறைக்கும் சுற்றுநிருபத்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தடையில்லை - திறைசேரியிடம் கோர...
இலங்கை - இந்திய இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகமும் முக்கியமானது - ஜனாதிபதி விக்ரமசிங்க இ...
|
|
|


