தேயிலையின் விலை அதிகரிப்பு!
Sunday, September 10th, 2017
நாட்டில் தேயிலையின் விலை கடந்த மாதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதுடன் சர்வதேச சந்தையிலும் தேயிலையின் விலை 28 வீத அதிகரிப்பை காட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது உள்ளுர் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு கிடைத்த அனுகூலமான நிலைமையாக கருதப்படுகிறது.தமது உற்பத்திகளுக்கு சிறந்த விலையை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக உள்ளுர் தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்
Related posts:
கடந்த ஒரு மாதத்தில் ஆயிரத்து 959 வீதி விபத்துக்கள் - 205 பேர் பலி - ஆயிரத்து 254 பேர் காயம் - பொலி...
புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசா...
சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தீர்மானம்!
|
|
|


